Availability: In Stock

குரள்நெறிக் கவிதைகள்

SKU: MJPH10038

200.00

Category:

Description

அறத்தின் மூலமே பொருளை ஈட்டு. அந்த பொருளின் மூலமே இன்பம் கூட்டு. அறத்தை விட்டால் துன்பம் சேரும். பொருளும் உனது கையை விட்டு உடனே போகும். காதல் இன்பம் கிடைக்காது உனக்கு. இதுவே திருக்குறள் கூறும் வாழ்க்கைக் கணக்கு.

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.