Description

சமூகத்தை வேடிக்கை பார்க்கும் ஒரு பார்வையாளனாகவே இருக்க விரும்புகிறேன். உள்ளதை உள்ளபடி எழுத வேண்டும் என்பார்கள். உள்ளதை உள்ளபடி எழுத பத்திரிக்கை நண்பர்கள் (நிருபர்கள் போதும், எழுத்தாளன் எதற்கு?
நாளைய சமூகத்தின் ஆரோக்கியமான மாற்றத்திற்கே எழுத்தாளனின் சிந்தனை இருக்க வேண்டும். இன்றைய நிலையில் இருந்து நாளைய சமூகத்திற்கு எதாவது நல்லது சொல்ல வேண்டும். அந்த நிலைப்பாட்டில் உள்ள எழுத்தாளர்களின் பேனா முனை பின்னால் பின்னத்தி ஏராகச் செல்லவே விரும்புகிறேன்.

Additional information

book-author

PUBLICATION

MJ PUBLICATION

Reviews

There are no reviews yet.

Be the first to review “கை நழுவிய வாய்புகள் KAI NALUVIYA VAIPUGAL”