Description

பெரியார் புது உலகின் தொலைநோக்காளர். தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீசு – சமுதாய சீர்திருத்த இயக்கத்தின் தந்தை.

இந்த மாமனிதன்தான் பெண்களை அடிமைகளாக ஆண்கள் நடத்தி வந்ததைக் கண்டு – பெண்கள் ஆண்களுக்கு நிகராக வாழச் சிந்தித்தார்.

பெண் ஏன் அடிமையானாள்? என எழுதினார் பேசினார். அடிமைகளின் எசமானர்களை எச்சரித்தார்.

Additional information

Weight .500 kg
book-author

PUBLICATION

NAM TAMILAR PATHIPPAGAM

Reviews

There are no reviews yet.

Be the first to review “பெண் விடுதலை பெரியாரின் பார்வையில் PEN VIDUTHALAI PERIYARIN PARVAIYIL”