Description

மங்கை வேந்தன் (வரலாற்று நாவல்)

இது ஆழ்வாரது கதை. பல்லவர்களின் கதை. சோழ சிற்றரசுகளின் கதை. சைவர்களின் கதை. கோயில்களின் கதை. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். அரசியலும் ஆன்மீகமும் இணைந்த வரலாற்றுப் பகுதியை இந்த நாவல் விவரிக்கிறது. பல்லவ மாமன்னன் இரண்டாம் நந்திவர்மனையும் திருமங்கையாழ்வார் அவர்களையும் இணைத்த வரலாற்றை இந்நாவல் கூறுகிறது.

Additional information

Weight 1 kg
book-author

PUBLICATION

SEETHAI PATHIPPAGAM

Reviews

There are no reviews yet.

Be the first to review “மங்கை வேந்தன் [MANGAI VENDAN]”