Availability: In Stock

கதை சொல்கிறார் வடிவேலு

SKU: MJPH10118

225.00

Description

கரையைக் கூறுவவும் கதையைக் கேட்பதும் தமிழ்ச் சமுதாயத்தில் தொன்றுதொட்டு இருந்து வரும் ஒரு பெருவழக்கம். கதையைக் கேட்பாற்கு வயது வேறுபாடே இல்லை. கதையைக் கூறுவதற்கு என்னற்ற வகைமார்கள் உண்டு. தேனால்தான், கரைகசிவ, கரையேப்படி என்ற செயல்பாடு காலந்தோறும் அலுப்புடுவதே இல்லை. கரையைக் கேட்பவின் மனநிலைக்கு ஏற்ப கரையைக் கூறுவவு என்பது ஒரு ‘கலை’. அது எல்லோருக்கும் கைக்கடிவிடுவில்லை . இதில் இடம்பெற்றுள்ள பனைத்துக் கதைகளும் கற்பனையேயென்றாலும், இந்தக் கதைகளைக் கறுவது ‘வடிவேலு’ என்ற கதைமாந்தர்தான் என்பதையும் அந்தக் கதைமாந்தர் எழுத்தான் உயர்திரு குவதைால் அவர்கள்தான் என்பதையும் இந்தப் புத்தகத்தை வாரிக்கும்போவு, இந்த எழுத்தானின் எழுத்துநடையின், சிந்தனையோட்டத்தின், கற்பனைத்திறனன் ரே வாசகருக்குப் பெரும் பற்றுதல் ஏற்படும்.

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.