Description

சிங்கை நகரத்து சிம்மாசனம் (வரலாற்று நாவல்)

ஈழநாட்டை சேர்ந்த திரு.அரிஞ்சயன் பல்கலைக்கழக மாணவன். சாண்டில்யரின் புதினங்களால் கவரப்பட்டு அதேவேளை இலங்கை வரலாற்றில் மழுங்கடிக்கப்பட்ட ஈழத்தமிழ் மன்னர்களின் வீர வரலாறுகளை வெளிக்கொணரும் நோக்குடன்,பல வரலாற்று மூலாதாரங்களை அடிப்படையாகக் கொண்டு புனைந்த புதினமே சிங்கை நகரத்து சிம்மாசனம் ஆகும்.

Additional information

Weight .280 kg
book-author