Description

தமிழ் உலகில் இவர் செய்துள்ள செயற்கரிய செயல்களைப் பாராட்டி பல்வேறு நிறுவனங்கள் பாரத் செல்வர் விருது, தமிழ்ச்சுடர் விருது, பேராசிரிய மாமணி விருது, பேராசிரிய கலைமணி விருது, டாக்டர் இராதாகிருட்டிணன் விருது போன்ற விருதுகளை வழங்க சிறப்பு சேர்த்துள்ளன. – வியர்வை சிந்த அரும் பாடுபட்டு உழைப்பால் உயர்ந்து “பாட்டாளி’ என்ற பெயர் பெற்ற பெற்றோர்களே “தமிழ் நாவல்களில் பாட்டாளி மக்கள்” என்ற இந்த நூலை இவர் உருவாக்க காரணம்.

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.