Description

எட்டுத்தொகை வைப்பு நூல்களில் முதலாவதாக வைத்து எண்ணப்படும் நற்றிணையை நற்சிந்தனையோடும், இரத்தினச் சுருக்கமாகவும் உங்கள் சிந்தனைக்கு இலகுவாக்கி தருவதில் மற்றற்ற மகிழ்ச்சியே, வாசகர்கள் வாசிப்பில் புரியும் இது திணை வாசம் அடிக்கும் நற்றிணை என்பது இலக்கியம். அதில் சிறு பகுதியை உங்கள் இல்லங்களில் கொண்டு வருவதை இந்நூலின் நோக்கம்

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.