Description

மயில் நிற மங்கை(வரலாற்று நாவல்)

வரலாற்று ஆராய்ச்சியாளரான டாக்டர் சி.மீனாட்சி அவர்கள் “பல்லவர்கள் காலத்தில் நிர்வாகமும் சமூக வாழ்க்கையும்” என்னும் நூலில் பாண்டிய மன்னனான ஸ்ரீ மாறன் ஸ்ரீ வல்லபன் தன்னுடன் போரிட முற்பட்ட சிங்கள மன்னனை முறியடிக்க பல்லவ மன்னன் நிர்பதுங்கவர்மனை நாடினான் எனவும், அதையடுத்து பல்லவர் கடற்படை துணையால் சிங்களவரை வென்றான் என்னும் குறிப்பொன்றை கொடுத்திருந்தார். அச்சிறு குறிப்பைக் கொண்டு சிறியதொரு வரலாற்றுக் கதை எழுத விரும்பினேன். “மயில்நிற மங்கை” உருவானாள்.

Additional information

Weight .500 kg
book-author

PUBLICATION

SEETHAI PATHIPPAGAM

Reviews

There are no reviews yet.

Be the first to review “மயில் நிற மங்கை MAYIL NIRA MANGAI”