Description

தமிழரைத் தட்டி எழுப்பிய தலைவர் இருவர் – தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா. பேரறிஞர் அண்ணா தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆற்றல் வாய்ந்தவராக திகழ்ந்தார். சொற்பொழிவில் சுவையைக் கூட்டியவர் பேரறிஞர் அண்ணா.

தமிழர் எழுச்சிப் பெற – தன்மான உணர்வினைப் பட்டைத்தீட்டிக் கொள்ளப் பேரறிஞர் அண்ணாவின் இந்தக் கட்டுரைகள் பேருதவியாக இருக்கும்.

Additional information

Weight 1 kg
Author

Publication

SEETHAI PATHIPPAGAM

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.