Description

பொதிகை மழையும் பொருநை நதியும் இணைந்து வளமுடன் விளங்குவது சீவலநாடு (திருநெல்வேலி) இந்நாட்டை கி.பி 16 ம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவர் பாண்டியன் சீவலமாறன். இத்திருநெல்வேலியுள் மணவாபுரி என்னும் ஊர் அமைந்துள்ளது. மணவை, தென் திருவேங்கடம், தென்திருப்பதி முதலான பெயர்கள் உண்டு. இம்மணவாபுரியில் கோயில் கொண்டுள்ள திருமாலின் மார்பில் அணிந்திருக்கும் திருத்துழாய் (துளசி) மலையை விரும்பி அம்மாலையை வாங்கி வருமாறு பெண்ணொருத்தி மேகத்தை தூதுவிடுப்பது போல இந்நூல் பாடப்பட்டுள்ளது.

Additional information

Weight .500 kg
book-author

PUBLICATION

SARATHA PATHIPPAGAM

Reviews

There are no reviews yet.

Be the first to review “மணவை. திருவேங்கடமுடையான் மேகவிடு தூது MEGHAVEDU THUDHU”