Description
விஷ்ணு கருடனுக்கு உரைத்ததாகக் கூறப்படும் கருடபுராணத்தில் சில பகுதிகளும், சிவபெருமானின் பெருமை உரைக்கும் அருணாச்சலப் புராணத்திலிருந்து சில பகுதிகளும் இந்நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. சிந்தனைக்கு விருந்தாக அவை எப்படி மனித இனத்தையே சுரண்டிச் சிரழிக்கின்றன என்பதை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்ததே இந்த ‘ஆரியச் சுரண்டல்’என்னும் நூல்.
Reviews
There are no reviews yet.