Description

பரகேசரிவர்மன் கனவு (வரலாற்று நாவல்)

“பெண்ணைப் பெற்ற ஒவ்வொரு தகப்பனும்

உள்ளுக்குள் ஏங்குவதும், ஓயாது உழைப்பதும்

இந்த ஒரு நொடிக்காகத்தான் .

தன்னால், தன் பெண் கொண்டாடப்படுவாள்

என்பது உறுதியாகும்போது,

ஒவ்வொரு தகப்பனின் நெஞ்சும் விம்மும்.

 

தன் பெண்ணைக் கட்டிய மாப்பிள்ளையோ,

மணமகன் வீட்டாரோ, தன உழைப்பின் வலிமையை

உணர்ந்து பெருமைப் படுத்தும்போது,

இப்பொழுதே இறந்துவிடக் கூடாதா

என்று கூடத் தோன்றும்”.

Additional information

Weight 0.5 kg
Author