Description

வரலாற்று நாவல்

சடையவர்மன் சுந்தர பாண்டியனின் வெற்றிகளுக்கு மிகவும் உதவியாக இருந்த அவனுடைய இளவல் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் வீரமும், செயலாக்கும் திறனும் வியக்க வைத்தாலும். அவனுடைய மத நல்லிணக்கக் கொள்கையும், மக்களின் பால் அவன் கொண்ட அன்பும் வெகுவாக கவர்ந்ததாலும், இந்த ‘ பாண்டியன் குழலி ‘ என்ற நாவலை வடித்துள்ளேன்.

முகமத்தியர்களின் பால் அன்பு கொண்டு தன ஆட்சியில், முகமத்தியர்களை உயர் பதவியில் அமர்த்தியவன் மாறவர்மன் குலசேகர பாண்டியன் . சோழ மன்னன் ராசராச சோழனின் ஆட்சியின் பால் ஆர்வங் கொண்டு அவனை முன் மாதிரியாகக் கொண்டு ஆட்சி செய்தவன் மாறவர்மன். அவன் வரலாற்றை சிறப்புற வழங்கியுள்ளேன். வாசகர்கள் படித்து இன்புறுவார்கள் என நம்புகிறேன்.

Additional information

Weight 0.566 kg
Author