Description

‘அரசியலில் மக்கள் பெயரில் ஆட்சி நடப்பது மட்டும் போதாது அது மக்களுக்காகவே நடக்க வேண்டும் ‘ என்று இடிந்துரைத்தவர் பெரியார். மக்கள் விழிப்பாக இராவிட்டால் அவர்கள் பெயரில் படித்தவர்களும் பணக்காரர்களும் தங்களுக்காக ஆட்சி செய்து கொள்ளும் நிலை உருவாகிவிடும் என்று நம்மை முதலில் எச்சரித்தவர் பெரியார்.

எல்லோரும் ஓர் குலம் என்னும் சமத்துவக் கொள்கையை பொது மக்களிடையே நடைமுறைப்படுத்திக் காட்டிய வெற்றி வீரர் பெரியார் ஆவார்.

Additional information

Weight 0.5 kg
Author

Publication

SEETHAI PATHIPPAGAM

Book Type

Paperback

ISBN

978-93-87597-49-5

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.