Description

பெருந்தலைவர் என்னும் கருப்பு காந்தி என்றும் புகழப்பட்டவர் விடுதலைப் போராட்ட வீரரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான காமராசர். இவர் தமிழகத்தின் மிக நேர்மையான, எளிய அரசியல்வாதி. இவரைப் பற்றி “மறக்க முடியாத மாபெருந்தலைவர்” என்னும் தலைப்பில் “அலையோசை” இதழில் அந்நாளில் பெருந்தொடராக எழுதப்பெற்று வந்தது. அவற்றை சேகரித்து, தொகுத்து உருவாக்கப் பெற்றதே இந்நூல்.

Additional information

Weight 0.5 kg
Author

Publication

NAM TAMILAR PATHIPPAGAM

Book Type

Paperback

ISBN

978-93-94301-51-1

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.