Description

தேவாரம் (Tevaram) என்பது சைவ சமய கடவுளான சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் ஆகும். இந்த ஏழு திருமுறைகளை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய நாயன்மார்கள் தமிழில் பாடியுள்ளார்கள்.

தேவாரப் பாடல்கள் எண்ணிக்கை

திருமுறை பாடியவர்(கள்) பாடல் எண்ணிக்கை
முதலாம் திருமுறை திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார் 1,469
இரண்டாம் திருமுறை திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார் 1,331
மூன்றாம் திருமுறை திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார் 1,358
நான்காம் திருமுறை திருநாவுக்கரசு நாயனார் 1,070
ஐந்தாம் திருமுறை திருநாவுக்கரசு நாயனார் 1,015
ஆறாம் திருமுறை திருநாவுக்கரசு நாயனார் 981
ஏழாம் திருமுறை சுந்தரமூர்த்தி நாயனார் 1,026
மொத்தம் 8,227

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.