Description
தேவாரம் (Tevaram) என்பது சைவ சமய கடவுளான சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் ஆகும். இந்த ஏழு திருமுறைகளை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய நாயன்மார்கள் தமிழில் பாடியுள்ளார்கள்.
தேவாரப் பாடல்கள் எண்ணிக்கை
| திருமுறை | பாடியவர்(கள்) | பாடல் எண்ணிக்கை |
| முதலாம் திருமுறை | திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார் | 1,469 |
| இரண்டாம் திருமுறை | திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார் | 1,331 |
| மூன்றாம் திருமுறை | திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார் | 1,358 |
| நான்காம் திருமுறை | திருநாவுக்கரசு நாயனார் | 1,070 |
| ஐந்தாம் திருமுறை | திருநாவுக்கரசு நாயனார் | 1,015 |
| ஆறாம் திருமுறை | திருநாவுக்கரசு நாயனார் | 981 |
| ஏழாம் திருமுறை | சுந்தரமூர்த்தி நாயனார் | 1,026 |
| மொத்தம் | 8,227 |











![அன்பே சிவம் [ANBE SIVAM]](https://gowrabookfair.com/wp-content/uploads/2024/06/10270.png)
Reviews
There are no reviews yet.